சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு
சிவகங்கை, ஏப். 21:சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் போதிய அளவில் குடிநீர் வசதி இல்லாததால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள









