சாத்தரசன்கோட்டை நெல் கொள்முதல் நிலையத்தில் பணிகள் பாதிப்பு
சிவகங்கை, பிப். 3: காளையார்கோவில் ஒன்றியம், சாத்தரசன்கோட்டை நெல் கொள்முதல் நிலையத்தில், தொடர்ந்து நிகழும் மின்வெட்டு, இடப் பற்றாக்குறை, மூட்டைகளைத் தூக்குவதில் நிலவும் பிரச்னைகள் காரணமாக நெல் கொள்முதல










