சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

அ.தி.மு.க பொதுக்கூட்டம்

விருதுநகர், ஜன. 8: விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. அமைப்புசார ஓட்டுநர்கள் அணி சார்பில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடைபெற்ற ஊழல் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வலியுறுத்தி தேசபந்து மைதானத்தில் வெ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

விருதுநகர், ஜன. 8: விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. அமைப்புசார ஓட்டுநர்கள் அணி சார்பில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடைபெற்ற ஊழல் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வலியுறுத்தி தேசபந்து மைதானத்தில் வெள்ளிக்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

  கூட்டத்திற்கு விருதுநகர் மாவட்டச் செயலாளர் கே.கே.சிவசாமி தலைமை வகித்தார். மாவட்ட அமைப்புசார ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் ஆர்.செந்தில்முருகன், நகரச் செயலாளர் அசோகன், ஓன்றியச் செயலாளர் மூக்கையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  கூட்டத்தில் மாநில மாணவரணிச் செயலாளர் ஆர்.பி.உதயக்குமார் பேசும்போது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கோடிக்கணக்கில் கொள்ளை அடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

  இதில் மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.