பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

காங்கிரஸôர் வாக்கு சேகரிப்பு

பழனி, அக். 8: பழனியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்கு சேகரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.  பழனியில் நகர்மன்ற தலைவர் பதவிக்கு பலமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் பிற்படுத்தப்பட்டோ

Updated On :20 செப்டம்பர் 2012, 5:18 am IST

பழனி, அக். 8: பழனியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்கு சேகரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

 பழனியில் நகர்மன்ற தலைவர் பதவிக்கு பலமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாவட்ட தலைவர் பாப்புசாமி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். வார்டுகளிலும் பல பகுதிகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

 காங்கிரஸ் கட்சி சார்பில் அடிவாரம் பகுதியில் வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் திருஞானம், தங்கவேலு, நகர தலைவர் சண்முகநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 பழனி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு சாக்கடை, குடிநீர், தெருவிளக்கு வசதிகளை சிறப்பாக செய்து தருவதோடு, தடையின்றி குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்வதாக காங்கிரஸ் வேட்பாளர் பாப்புசாமி பிரசாரம் செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.