தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புகாமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

வாக்குச் சாவடி அலுவலர் பயிற்சி ஒத்திவைப்பு

சிவகங்கை, அக். 8: உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்றவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு திங்கள்கிழமை (அக். 10) பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக இருந்தது. அந்த பயிற்சி வகுப்பு அக்டோபர் 11-ம் தேதிக்கு ஒத்திவைக

Updated On :29 டிசம்பர் 2023, 12:15 am IST

சிவகங்கை, அக். 8: உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்றவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு திங்கள்கிழமை (அக். 10) பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக இருந்தது. அந்த பயிற்சி வகுப்பு அக்டோபர் 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் 10-ம் தேதிதான் திறக்கப்படுகின்றன. எனவே, பயிற்சி வகுப்புகள் அக்டோபர் 11-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறும். வாக்குச் சாவடிக்கு நியமனம் செய்யப்பட்ட அலுவலர்கள், ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சர்புதீன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.