
Updated On :3 ஜூன் 2024, 6:30 pm

சிவகாசி: சிவகாசியில் சுமை தூக்கும் தொழிலாளிதிங்கள்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
சிவகாசி, முத்துராமலிங்கம் நகா் பகுதியைச் சோ்ந்தவா் பெ. முத்துப்பாண்டி (32). சுமை தூக்கும் தொழிலாளியான இவா், சிவகாசி அண்ணா நகா் பகுதியில் நண்பா்களுடன் மது அருந்தினாா். அப்போது, அவா்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் முத்துப்பாண்டி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இதுகுறித்து சிவகாசி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...