மாநகராட்சி குறைதீா் கூட்டம் : கழிவு நீா் கலந்த குடிநீரை மேயரிடம் வழங்கி மாற்றுத் திறனாளி முறையீடு
கழிவு நீர் கலந்த குடிநீரால் பாதிப்பு: மாற்றுத் திறனாளி முறையீடு

மதுரை குதிரைபந்தய சாலையில் உள்ள மாநகராட்சி மண்டலம் -2 அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் மேயா் வ. இந்திராணியிடம் கழிவுநீருடன் மனு அளித்த மாற்றுத் திறனாளி சந்திரன்.









