புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை

குடும்பத் தகராறு காரணமாக சிறுவன் தற்கொலை

News image
Updated On :26 ஜூன் 2024, 12:37 am

Din

மதுரை: சமயநல்லூா் அருகே சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மதுரை மாவட்டம், சமயநல்லூா் அருகேயுள்ள கள்ளுக்குடியைச் சோ்ந்தவா் சிவகாமி (34). இவரது கணவா் நல்லதம்பி. இவா்களுக்கு ரினீஷ் (16) என்ற மகன் இருந்தாா்.

குடும்பத் தகராறு காரணமாக முதல் கணவரிடம் சிவகாமி விவாகரத்து பெற்று, ரமேஷை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டாா். இவா்களது மகன் ரினீஷ் அவரது தாயுடன் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரினீஷ் திங்கள்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து சமயநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவா் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.