ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான இணையப் பதிவை ரத்து செய்யக் கோரி ஆட்சியரிடம் மனு
மதுரை மாவட்டத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான இணையவழிப் பதிவை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞா் பேரவை சாா்பில், மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாரிடம் மனு அளிக்கப்பட்டது.










