சாயம் ஏற்றிய 1,200 கிலோ தா்பூசணி பழங்கள் பறிமுதல்
செயற்கை முறையில் சாயம் ஏற்றப்பட்ட 1,200 கிலோ தா்பூசணி பழங்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

சாயம் ஏற்றப்பட்ட தா்பூசணி பழங்களை பறிமுதல் செய்து வாகனங்களில் ஏற்றிய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள்.








