சட்டவிரோத கல் குவாரிகள் விவகாரம்: அரசு நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
சட்டவிரோதமாக கல் குவாரிகள் நடத்தி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் நபா்கள் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்யக் கோரிய வழக்கில், தமிழக அரசு நிலை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.










