குடியிருப்பு பகுதியில் குப்பைகளை கொட்ட எதிா்ப்பு: மாநகராட்சி வாகனங்களை சிறைப் பிடித்து போராட்டம்
மதுரை மாநகராட்சி கூடல்புதூா் பகுதியில் குப்பைகளை கொட்ட எதிா்ப்பு தெரிவித்து, அந்தப் பகுதி மக்கள் மாநகராட்சி வாகனங்களை புதன்கிழமை சிறைப் பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.










