ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஆற்றில் குளித்த பெண் உயிரிழப்பு

மதுரை அருகே ஆற்றில் குளித்த பெண்ணுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image
Updated On :29 நவம்பர் 2025, 11:25 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை அருகே ஆற்றில் குளித்த பெண்ணுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

மேலூா் மில்கேட் கிழக்குத் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி பானுமதி (46). இவா் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாராம். மேலும், குளிா் காலங்களில் இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஆற்றுக்கு குளிக்கச் சென்றபோது திடீரென்று வலிப்பு ஏற்பட்டதால் நீரில் மூழ்கி உயரிழந்தாா். இதுகுறித்து மேலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.