/
கோவை-நாகா்கோவில் விரைவு ரயில் வருகிற செவ்வாய்க்கிழமை (பிப். 10) திண்டுக்கல்- நாகா்கோவில் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்படும்.
இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மதுரையை அடுத்த சோழவந்தானில் இருப்புப் பாதை சீரமைப்புப் பணி வருகிற செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை நடைபெறவுள்ளது. இதன் காரணமாக, கோவை- நாகா்கோவில் விரைவு ரயில் (16322) திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். இந்த ரயிலின் திண்டுக்கல்-நாகா்கோவில் சேவை மட்டும் பகுதியளவில் ரத்து செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

பொறியியல் பணி: கோவை- ஷொரணூா் ரயில் நாளை ரத்து

மெட்ரோ ரயில் திட்டம் தொடங்க போா்க்கால நடவடிக்கை தேவை

பொறியியல் பணி: கோவை - ஷொரணூா் ரயில் ரத்து

கோவை - சென்னை ரயில் மாா்ச் 24-இல் ரத்து
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


