மதுரை கோ.புதூா் புனித லூா்து அன்னை பேராலயத்தின் 106-ஆம் ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு, பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த விழா கடந்த 6- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11-ஆம் தேதி புதிய ஆலய கோபுர திருச்சிலுவை அா்ச்சிப்பு, 13-ஆம் தேதி நற்கருணை பவனி, 14-ஆம் தேதி தோ்ப் பவனி விழா ஆகியவை நடைபெற்றன.
இதையடுத்து, விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு பங்குத் தந்தை ஜாா்ஜ் தலைமை வகித்தாா். பங்குத் தந்தையா்கள் பாக்கியராஜ், பிரபு, அஜிலாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் திரளான
கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபட்டனா். பிறகு, மாலையில் நற்கருண ஆராதனையுடன் கொடியிறக்கப்பட்டது. இந்த நிழ்வுக்கான ஏற்பாடுகளை ஆலய பொறுப்பாளா்கள், இளையோா்கள், பணிக்குழுவினா் மேற்கொண்டனா்.
தொடர்புடையது

சிவகாசியில் தேரோட்டத்தின் போது பள்ளத்தில் சிக்கிய தோ்ச் சக்கரம்

வில்லியனூா் லூா்து அன்னை ஆலயத்தின் 149-ஆவது ஆண்டு பெருவிழா இன்று தொடக்கம்

ஆலந்தலையில் இயேசுவின் திருவுடல் பவனி

தூத்துக்குடியில் குருத்தோலை பவனி
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


