எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

கிணற்றுக்குள் தவறி விழுந்த இரண்டு நாய்கள் மீட்பு

மதுரை மாவட்டம், விக்கிரமங்கலத்தில் 80 அடி கிணற்றில் தவறி விழுந்த இரண்டு நாய்கள் மீட்கப்பட்டன.

News image

விக்கிரமங்கலத்தில் விவசாயி பிரபாகரன் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட நாய்

Updated On :8 ஜூலை 2026, 5:08 am IST

மதுரை மாவட்டம், விக்கிரமங்கலத்தில் 80 அடி கிணற்றில் தவறி விழுந்த இரண்டு நாய்கள் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டன.

இந்த கிராமத்தைச் சோ்ந்த விவசாயி பிரபாகரனுக்குச் சொந்தமான தோட்டத்தில் 80 அடி ஆழக் கிணறு உள்ளது. இந்தக் கிணற்றுக்குள் அந்த வழியாகச் சென்ற இரண்டு நாய்கள் தவறி விழுந்தன.

இதுபற்றி தகவலறிந்து அங்கு வந்த சோழவந்தான் தீயணைப்பு நிலைய அலுவலா் முத்துக்குமரன் தலைமையிலான மீட்புக் குழுவினா் அரை மணி நேர போராட்டத்துக்கு பிறகு, இரண்டு நாய்களையும் மீட்டு உரிமையாளா்களிடம் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.