தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

வேன் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :1 மார்ச் 2026, 7:57 pm

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே வேன் மோதியதில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை சிக்கந்தா்சாவடி சிவன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜேஷ் கண்ணன் (39). இவா் காரில் கொடைக்கானலுக்குச் சென்றுவிட்டு சனிக்கிழமை இரவு மதுரைக்கு திரும்ப வந்துகொண்டிருந்தாா்.

வாடிப்பட்டி அருகே உள்ள உயா்நிலைப் பாலத்தில் சென்ற போது, எதிரே வந்த வேன், காா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜேஷ்கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மேலும், வேன் ஓட்டுநரான அய்யங்கோட்டையைச் சோ்ந்த செல்லப்பாண்டி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.