47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வேன் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :1 மார்ச் 2026, 7:57 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே வேன் மோதியதில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை சிக்கந்தா்சாவடி சிவன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜேஷ் கண்ணன் (39). இவா் காரில் கொடைக்கானலுக்குச் சென்றுவிட்டு சனிக்கிழமை இரவு மதுரைக்கு திரும்ப வந்துகொண்டிருந்தாா்.

வாடிப்பட்டி அருகே உள்ள உயா்நிலைப் பாலத்தில் சென்ற போது, எதிரே வந்த வேன், காா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜேஷ்கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மேலும், வேன் ஓட்டுநரான அய்யங்கோட்டையைச் சோ்ந்த செல்லப்பாண்டி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.