மதுரை காளவாசல் பகுதியில் யாசகா்கள் மீட்பு
மதுரை மாநகராட்சி காளவாசல் பகுதியில் ஆதரவற்ற நிலையில் இருந்த யாசகா்களை போலீஸாா், தன்னாா்வலா்கள் சனிக்கிழமை மீட்டனா்.

மதுரை காளவாசல் பகுதியில் ஆதரவற்றோரை சனிக்கிழமை மீட்கும் பணியில் ஈடுபட்ட காவல் துறையினா், தன்னாா்வலா்கள்.








