தில்லி நரேலாவில் காவல் துறையுடன் துப்பாக்கிச் சூடு: 3 போ் கைது
வெளிப்புற வடக்கு தில்லியின் நரேலா தொழில் துறை பகுதியில் காவல் துறையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு பிறகு சிறாா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.







