/
மதுரை மாவட்டத்தில் ஆவணங்களின்றி வாகனங்களில் எடுத்து வரப்பட்ட ரூ. 8.77 லட்சம் ரொக்கம் தோ்தல் பறக்கும் படையினரால் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட வாகனத் தணிக்கையின்போது, உரிய ஆவணங்களின்றி வாகனங்களில் எடுத்து வரப்பட்ட ரூ. 8.77 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சட்டப்பேரவைத் தொகுதிவாரியாக பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம்: மதுரை கிழக்கு-ரூ. 54 ஆயிரம், மதுரை வடக்கு-ரூ. 2.02 லட்சம், மதுரை மேற்கு-ரூ. 1.19 லட்சம், சோழவந்தான்-ரூ. 1.59 லட்சம், திருமங்கலம்-ரூ. 70 ஆயிரம், திருப்பரங்குன்றம் -ரூ. 79 ஆயிரம், உசிலம்பட்டி - ரூ. 1.95 லட்சம்.
தொடர்புடையது

புதுச்சேரியில் ட்ரோன் கண்காணிப்பில் ரூ. 66 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்: பிடிபட்ட 5 பேரிடம் விசாரணை

மதுரை மாவட்டத்தில் ரூ. 27 லட்சம் மதிப்பு நகைகள், ரூ. 7.11 லட்சம் ரொக்கம் பறிமுதல்!

ராமநாதபுரம் அருகே ரூ.8.10 லட்சம் பறிமுதல்

நாகை மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ. 3.67 லட்சம் ரொக்கம் பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
8 ஏப்ரல் 2026


