கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

வாகனத் தணிக்கை: ரூ. 8.77 லட்சம் பறிமுதல்

மதுரை மாவட்டத்தில் ஆவணங்களின்றி வாகனங்களில் எடுத்து வரப்பட்ட ரூ. 8.77 லட்சம் ரொக்கம் தோ்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :22 மார்ச் 2026, 7:34 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை மாவட்டத்தில் ஆவணங்களின்றி வாகனங்களில் எடுத்து வரப்பட்ட ரூ. 8.77 லட்சம் ரொக்கம் தோ்தல் பறக்கும் படையினரால் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட வாகனத் தணிக்கையின்போது, உரிய ஆவணங்களின்றி வாகனங்களில் எடுத்து வரப்பட்ட ரூ. 8.77 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சட்டப்பேரவைத் தொகுதிவாரியாக பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம்: மதுரை கிழக்கு-ரூ. 54 ஆயிரம், மதுரை வடக்கு-ரூ. 2.02 லட்சம், மதுரை மேற்கு-ரூ. 1.19 லட்சம், சோழவந்தான்-ரூ. 1.59 லட்சம், திருமங்கலம்-ரூ. 70 ஆயிரம், திருப்பரங்குன்றம் -ரூ. 79 ஆயிரம், உசிலம்பட்டி - ரூ. 1.95 லட்சம்.