கொடைக்கானல் வட்டத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.
திண்டுக்கல் ஆட்சியர் உத்தரவின்பேரில், கொடைக்கானல் வட்டத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி, வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கோட்டாட்சியர் ரவிக்குமார் தலைமை வகித்தார். வட்டாட்சியர் மாணிக்கம் முன்னிலை வகித்தார்.
வருவாய் ஆய்வாளர் சங்கர் வரவேற்றார். மேல்மலைக் கிராமங்களான கூக்கால், வில்பட்டி, பூம்பாறை, மன்னவனூர், பூண்டியைச் சேர்ந்த மக்கள் பட்டா மாறுதல், வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக மனுக்கள் செய்தனர்.
மொத்தம் 151 மனுக்கள் பெறப்பட்டு, பட்டா மாறுதல், முதியோர் உதவித் தொகை என 32 மனுக்களுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (18.05.2026) - கன்னி
இன்றைய ராசி பலன் (18.05.2026) - மிதுனம்
இன்றைய ராசி பலன் (18.05.2026) - தனுசு
இன்றைய ராசி பலன் (18.05.2026) - விருச்சிகம்
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
