மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

கொடைக்கானல் வட்டத்தில் ஜமாபந்தி

கொடைக்கானல் வட்டத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On :13 மே 2013, 12:08 am IST

கொடைக்கானல் வட்டத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.

   திண்டுக்கல்   ஆட்சியர் உத்தரவின்பேரில், கொடைக்கானல் வட்டத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி, வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.   கோட்டாட்சியர் ரவிக்குமார் தலைமை வகித்தார். வட்டாட்சியர் மாணிக்கம் முன்னிலை வகித்தார்.

   வருவாய் ஆய்வாளர் சங்கர் வரவேற்றார்.    மேல்மலைக் கிராமங்களான கூக்கால், வில்பட்டி, பூம்பாறை, மன்னவனூர், பூண்டியைச் சேர்ந்த  மக்கள் பட்டா மாறுதல், வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக மனுக்கள் செய்தனர்.

  மொத்தம் 151 மனுக்கள் பெறப்பட்டு, பட்டா மாறுதல், முதியோர் உதவித் தொகை என 32 மனுக்களுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.