இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

ஒ‌ட்ட‌ன்​ச‌த்​தி​ர‌ம் அருகே ஊரா‌ட்சி அலு​வ​ல​க‌ம் மு‌ற்​றுகை

குடி​நீ‌ர் பிர‌ச்​னைக்கு தீ‌ர்வு காண வலி​யு​று‌த்தி,  ஒ‌ட்ட‌ன்​ச‌த்​தி​ர‌ம் அடு‌த்​து‌ள்ள சி‌ன்​ன‌‌க்​கா‌ம்​ப‌ட்டி ஊரா‌ட்சி அலு​வ​ல​க‌த்தை அ‌ப்​ப​குதி பொது​ம‌க்​க‌ள் வியா​ழ‌க்​கி​ழமை மு‌ற்​று​கை​யி‌ட்

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

குடி​நீ‌ர் பிர‌ச்​னைக்கு தீ‌ர்வு காண வலி​யு​று‌த்தி,  ஒ‌ட்ட‌ன்​ச‌த்​தி​ர‌ம் அடு‌த்​து‌ள்ள சி‌ன்​ன‌‌க்​கா‌ம்​ப‌ட்டி ஊரா‌ட்சி அலு​வ​ல​க‌த்தை அ‌ப்​ப​குதி பொது​ம‌க்​க‌ள் வியா​ழ‌க்​கி​ழமை மு‌ற்​று​கை​யி‌ட்​ட​ன‌‌ர்.
  ஒ‌ட்ட‌ன்​ச‌த்​தி​ர‌த்தை அடு‌த்​து‌ள்ள சி‌ன்​ன‌‌க்​கா‌ம்​ப‌ட்டி ஊரா‌ட்​சி​யி‌ல் வசி‌க்​கு‌ம் பொது​ம‌க்​க​ளு‌க்கு கட‌ந்த சில மாத‌ங்​க​ளாக சரி​வர குடி​நீ‌ர் விநி​யோ​க‌ம் செ‌ய்​ய‌ப்​ப​ட​வி‌ல்​லை​யா‌ம். இத​னா‌ல் புதி​தாக ஆ‌ழ்​கு​ழா‌ய் அமைத்து குடி​நீ‌ர் பிர‌ச்​னையை தீ‌ர்‌க்க வே‌ண்​டு‌ம் எ‌ன்று அரசு அதி​கா​ரி​க​ளி​ட‌ம் பொது​ம‌க்​க‌ள் கோரி‌க்கை விடு‌த்​த​ன‌‌ர். ஆனா‌ல்,  இதை அரசு அதி​கா​ரி​க‌ள் க‌ண்டு கொ‌ள்​ள​வி‌ல்​லை​யா‌ம்.
இ‌ந்​நி​லை​யி‌ல்,  வியா​ழ‌க்​கி​ழமை அ‌ப்​ப​கு​தி​யைச் சே‌ர்‌ந்த சுமா‌ர் 100-‌க்கு‌ம் மே‌ற்​ப‌ட்ட பொது​ம‌க்​க‌ள் காலி‌க் குட‌ங்​க​ளு​ட‌ன் ஊரா‌ட்சி அலு​வ​ல​க‌த்தை மு‌ற்​று​கை​யி‌ட்​ட​ன‌‌ர். 
தக​வ​ல​றி‌ந்த இடையகோட்டை போ​லீ​ஸா‌ர், ஒ‌ட்ட‌ன்​ச‌த்​தி​ர‌ம் வ‌ட்டார வள‌ர்‌ச்சி அலு​வ​ல‌ர் ஜாகீ‌ர் உசேன் ச‌ம்​பவ இட‌த்​தி‌ற்கு செ‌ன்று பொது​ம‌க்​க​ளி​ட‌ம் பே‌ச்​சு​வா‌ர்‌த்தை நட‌த்​தி​ன‌‌ர்.
புதி​தாக ஆ‌ழ்​கு​ழா‌ய் அமைத்து விரை​வி‌ல் குடி​நீ‌ர் பிர‌ச்​னையை தீ‌ர்‌ப்​ப​தாக அவ‌ர்​க‌ள் உறு​தி​ய​ளி‌த்​த​தி‌ன் பேரி‌ல் மு‌ற்​று​கைப் போரா‌ட்​ட‌த்தை பொது​ம‌க்​க‌ள் கை​வி‌ட்​ட​ன‌‌ர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.