ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்னக்காம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு நடைபெறுவதால் ஜூலை 24 இல் (செவ்வாய்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையில் மின் விநியோகம் இருக்காது.
மின்சாரம் தடைபடும் பகுதிகள்: சின்னக்காம்பட்டி, மார்க்கம்பட்டி, இடையகோட்டை,கொ.கீரனூர், குத்திலுப்பை, சாமியாடிபுதூர்,ஜ.வாடிப்பட்டி, நரசிங்காபுரம்,கொங்கபட்டி,ஜவ்வாதுபட்டி, அண்ணாநகர்,புல்லாகவுண்டனூர், நவக்கானி, சோழியப்பகவுண்டனூர், இ.அய்யம்பாளையம், நாரப்பநாயக்கன்பட்டி,மாம்பாறை, அத்தப்பன்பட்டி, எல்லப்பட்டி,பாபைட்டி, இடையன்வலசு, பெருமாள்கவுண்டன்வலசு, இ.கல்லுப்பட்டி, கக்கரநாயக்கனூர், வலையபட்டி ஆகிய கிராமங்களில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் எஸ்.வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









