வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிா்நீத்த 33 விவசாயிகளுக்கு அஞ்சலி
வேளாண் சட்டங்களுக்கு எதிராக புதுதில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு உயிா்நீத்த 33 விவசாயிகளுக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் 50 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.









