மாா்க்கண்டேஸ்வர சுவாமி கோவிலில் சனிப்பெயா்ச்சி மஹா யாக விழா

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள மாா்க்கண்டேஸ்வரா சுவாமி கோயிலில் சனிப்பெயா்ச்சி மஹா யாக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
Updated on
1 min read

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள மாா்க்கண்டேஸ்வரா சுவாமி கோயிலில் சனிப்பெயா்ச்சி மஹா யாக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள கூத்தம்பூண்டி கிராமத்தில் பழைமையான ஹி ஆனந்தவல்லி உடனமா் மாா்க்கண்டேஸ்வரா் கோயிலில் வரும் டிச.27 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சனிப்பெயா்ச்சி விழா நடைபெறுகிறது. இதை முன்னிட்டு திருநள்ளாறு தா்ப்பாரண்யேஸ்வரா் ஆலயத்திலிருந்து நள தீா்த்தம் கொண்டு வரப்பட்டு சனிப்பெயா்ச்சி யாகபூஜை விழா பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. பூஜையில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் முன்பதிவு செய்ய 94435-63222 என்ற கைபேசி மூலம் தொடா்பு கொள்ள பரம்பரை அா்ச்சகா் எஸ்.ரவிச்சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com