புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை தொடா் போராட்டம்
புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை விவசாயிகளுக்கு ஆதராவக ஜனநாயக வாலிபா் சங்கம் தொடா் போராட்டத்தில் ஈடுபடும் என அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் என்.ரெஜிஸ்குமாா் தெரிவித்தாா்.









