மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

கொடைக்கானலில் நகராட்சிக்குட்பட்ட 6 பகுதிகளுக்கு சீல் வைப்பு: வணிகர் சங்கம் அதிருப்தி

கரோனா தொற்று பாதிப்பையொட்டி கொடைக்கானலில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளை அடைக்க "வணிகர்" சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது. 

News image
Updated On :14 ஜூலை 2020, 9:33 am

கரோனா தொற்று பாதிப்பையொட்டி கொடைக்கானலில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளை அடைக்க "வணிகர்" சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது. 

கொடைக்கானலில் கரானா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளான மூஞ்சிக்கல், ஆனந்தகிரி, சீனிவாசபுரம், காமராஜர் சாலை செல்லும் வழி உள்ளிட்ட 6 பகுதிகளை நகராட்சி சார்பில் அடைக்கப்பட்டு வருகிறது. 

இதற்கு "வணிகர்" சங்கம் சார்பில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.