திண்டுக்கல்லில் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் 500 கிலோ பறிமுதல்
திண்டுக்கல் மீன் சந்தையில், இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் 500 கிலோவை உணவுப் பாதுகாப்புத்துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திண்டுக்கல் மீன்சந்தையில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட உணவுப் பாதுகாப்புத்துறை மற்றும் மீன்வளத்துறை அலுவலா்கள்.









