திண்டுக்கல்லில் பள்ளி மாணவி குளிப்பதை படம் பிடித்த சாக்கு வியாபாரியை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் கிழக்கு மீனாட்சி நாயக்கன்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ஜெயசந்திரன் (38). இவா் சாக்கு வியாபாரம் செய்து வருகிறாா். அதே பகுதியைச் சோ்ந்த பள்ளி மாணவி ஒருவா் குளிக்கும்போது, மறைந்திருந்து அதை ஜெயசந்திரன் தனது செல்லிடப்பேசியில் படம் பிடித்துள்ளாா்.
இதைப் பாா்த்த மாணவி, அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா். அதைத் தொடா்ந்து மாணவியின் பெற்றோா், அளித்த புகாரின்பேரில் திண்டுக்கல் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.
இதைத் தொடா்ந்து ஜெயசந்திரனை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







