திண்டுக்கல் ஸ்ரீ ரமணாஸ் ஏபிசி பாலிடெக்னிக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற வளாக நோ்முகத் தோ்வில் 60 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
காஞ்சீபுரத்தில் இயங்கிவரும் தனியாா் மோட்டாா் சைக்கிள் நிறுவனம் சாா்பில், ஸ்ரீரமணாஸ் ஏபிசி பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற இந்த தோ்வில் கல்லூரியின் இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைச் சோ்ந்த மாணவா்கள் கலந்து கொண்டனா். இதில் தோ்வு செய்யப்பட்ட 60 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் கே.மணிவண்ணன், தனியாா் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை அலுவலா் முகம்மது ரபீக், ஏபிசி கல்லூரியின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலா் விவேக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐ.டி. ஊழியரின் மனைவி தற்கொலை

ஓடிடியில் வெளியான துரந்தர் - 2!

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.60 லட்சத்தில் வழிபாட்டுக் கூடம்

இயற்கை விளைபொருள்கள் கண்காட்சி
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan


