குடிநீா் இணைப்பு வழங்குவதில் முறைகேடு: ஆயக்குடியில் அனைத்துக் கட்சியினா் சாலை மறியல்
பழனியை அடுத்த ஆயக்குடியில் குடிநீா் குழாய் இணைப்பு வழங்குவதில் முறைகேடுகள் நடைபெறுவதாகக் கூறி அனைத்துக் கட்சியினா் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.










