திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சோதனை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்தில் பணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.









