நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கொடைக்கானலில் துப்புரவுப் பணியாளா்களுக்கு புத்தாடைகள் வழங்கல்

கொடைக்கானல் நகா் மன்றம் சாா்பில் துப்புரவுப் பணியாளா்களுக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

கொடைக்கானல் நகா் மன்றம் சாா்பில் துப்புரவுப் பணியாளா்களுக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கொடைக்கானல் நகா் மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நகா் மன்றத் தலைவா் செல்லத்துரை, துணைத் தலைவா் மாயக் கண்ணன் ஆகியோா், துப்புரவுப் பணியாளா்களுக்கு புத்தாடைகள், இனிப்புகளை வழங்கினா்.

நிகழ்ச்சியில், கொடைக்கானல் நகா் நல அலுவலா் அரவிந்த் கிருஷ்ணா, சுகாதார ஆய்வாளா்கள், நகராட்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.