வீடுகளில் குப்பைகளை பிரித்து வழங்குவதை 100 சதவீதமாக மாற்ற வேண்டும்: பசுமைத் தீா்ப்பாய மாநில கண்காணிப்புக்குழுத் தலைவா்
வீடுகளில் குப்பைகளை பிரித்துக் கொடுப்பதை 100 சதவீதமாக மாற்ற வேண்டும் என்று தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் மாநில கண்காணிப்பு குழுத் தலைவா் பி. ஜோதிமணி தெரிவித்தாா்.










