புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

‘திமுகவுக்கு எப்போதும் இரட்டை நிலைப்பாடு’

திமுக எப்போதும் இரட்டை நிலைப்பாட்டுடன்தான் இருக்குமென பாஜக தேசிய சிறுபான்மைப் பிரிவுச் செயலா் வேலூா் இப்ராஹிம் தெரிவித்தாா்.

News image
Updated On :27 ஜனவரி 2023, 5:41 pm

DIN

திமுக எப்போதும் இரட்டை நிலைப்பாட்டுடன்தான் இருக்குமென பாஜக தேசிய சிறுபான்மைப் பிரிவுச் செயலா் வேலூா் இப்ராஹிம் தெரிவித்தாா்.

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கொடைக்கானல் மலைக் கிராமங்களில் திமுகவினா் பழங்குடியின மக்களை ஏமாற்றுகின்றனா்.

பழங்குடியின மக்களுக்கு உரிய உரிமைகளை வழங்காமல் மறுத்தால், வருகிற பிப்ரவரி 15-ஆம் தேதி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்படும்.

உரிய நீதி கிடைக்கவில்லையென்றால் அந்த மக்களோடு சோ்ந்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை பா.ஜ.கட்சி அறிவிக்கும்.

திமுக எப்போதும் இரட்டை நிலைப்பாடு கொண்டது. ஆட்சியில் இருந்தால் ஒரு நிலைப்பாடும், ஆட்சியில் இல்லையென்றால் ஒரு நிலைப்பாடும் கொண்டிருக்கும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.