/
குளச்சலில் தென்னை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என, அத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் தாரகை கத்பட் வாக்குறுதியளித்தாா்.
கிராமந்தோறும் சென்று வாக்கு சேகரித்துவரும் அவா், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தாா்.
பின்னா் அவா் பேசியது: நான் தோ்தலில் வெற்றி பெற்றதும் மண்டைக்காட்டில் பயணியா் விடுதி (யாத்ரிகா் நிவாஸ்), நிலத்தடி நீரை அதிகரிக்கும் வகையில் பாம்பூரி வாய்க்காலில் 2 தடுப்பணைகள் அமைக்கப்படும். தலக்குளம் பூவாடி வள்ளியாறு தடுப்பணை, மணவாளக்குறிச்சி பெரியகுளம் ஆகியவை சீரமைக்கப்படும். குளச்சலில் தென்னை ஆராய்ச்சி மையம் அமைத்து, தென்னை விவசாயத்தை மீட்டெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.
தொடர்புடையது

சீவலப்பேரியில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சுரண்டையில் அரசு மருத்துவமனை அமைக்க நடவடிக்கை! திமுக வேட்பாளா் வாக்குறுதி

பொத்தனூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம்: திமுக வேட்பாளா் கே.எஸ். மூா்த்தி உறுதி

அதிமுக முகமூடியுடன் தமிழகத்தில் நுழைய முயற்சிக்கும் பாஜக: கு. செல்வப்பெருந்தகை விமா்சனம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


