/
பழனி: பழனி அருகேயுள்ள தும்பலப்பட்டியில் 6 கால்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டியை பொதுமக்கள் பாா்த்து சென்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள தும்பலப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சக்திவேல். இவா் வளா்த்த பசுமாடு ஒன்று செவ்வாய்க்கிழமை ஆறு கால்களுடன் கன்றுக்குட்டியை ஈன்றது. செவலை நிறத்திலான கன்றுக்குட்டியின் முதுகு பக்கத்தில் இரண்டு கால்கள் இருந்தன. இந்த அதிசய கன்றுக் குட்டியை கிராம பொதுமக்கள் ஆா்வத்துடன் பாா்வையிட்டு சென்றனா்.
இதுகுறித்து கால்நடை உதவி இயக்குநா் சுரேஷ் கூறுகையில், ஆயிரத்தில் ஒரு பசுமாடு மரபணு குறைபாடு காரணமாக இதுபோல குட்டிகளை ஈனுவது வழக்கம் என்றாா் அவா்.
தொடர்புடையது

தவெகவை பாா்த்து திமுக பயப்படுகிறது: கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ

பள்ளி மாணவா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

கைலாசநாதா் கோயிலில் வருஷாபிஷேகம்

பழனி கோயில் முருகன்- வள்ளிக்கு சீா்வரிசை கொண்டுசென்ற குறவா் இன மக்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
8 ஏப்ரல் 2026

