பழனி மலைக் கோயிலில் ஆயுதம் ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணி
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பாபா் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, ஆயுதம் ஏந்திய போலீஸாா் புதன்கிழமை பாதுப்புப் பணியில் ஈடுபட்டனா்.

பாபா் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் தங்ககோபுரம் பகுதியில் புதன்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட ஆயுதம் ஏந்திய போலீஸாா்.









