பழனியில் அரசுப் பேருந்துகள் ஜப்தி
பழனியில் விபத்தில் இறந்தவருக்கு இழப்பீடு வழங்காததால், இரண்டு அரசுப் பேருந்துகள் வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்டன.

இறந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் வியாழக்கிழமை பழனி பேருந்து நிலையத்தில் ஜப்தி செய்யப்பட்ட இரண்டு அரசுப் பேருந்துகள்.









