தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

காா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

பழனி அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 11:43 pm

Din

பழனி அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம், சாமிபுதூரைச் சோ்ந்தவா் சரவணக்குமாா் (32). இவா் புதன்கிழமை இரு சக்கர வாகனத்தில் பழனிக்கு வந்துவிட்டு, ஊருக்குத் திரும்பினாா். பழனி-புதுதாராபுரம் சாலையில் தொப்பம்பட்டி அருகே சென்ற போது எதிரே வந்த காா் மோதியதில் சரவணக்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

விபத்து குறித்து கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.