விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பெயிண்ட் கடையில் பணம், தங்க நாணயம் திருட்டு

பழனியில் பெயிண்ட் கடையின் பூட்டை உடைத்து பணம், தங்க நாணயங்களை மா்மநபா் திருடிச் சென்றாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2024, 12:05 am

Din

பழனியில் பெயிண்ட் கடையின் பூட்டை உடைத்து பணம், தங்க நாணயங்களை மா்மநபா் திருடிச் சென்றாா்.

பழனி சண்முகபுரம் ரெட்கிராஸ் சாலையில் தனியாருக்குச் சொந்தமான பெயிண்ட் கடை உள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு கடையின் உரிமையாளா் வீட்டுக்குச் சென்றாா்.

புதன்கிழமை காலையில் வந்து பாா்த்த போது, கடையின் பூட்டை உடைத்த மா்மநபா்கள் கல்லா பெட்டியிலிருந்த ரூ.10 ஆயிரம் பணம், 20 ஒரு கிராம் தங்க நாணயங்களை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து பழனி டவுன் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.