கோயில் கட்ட அனுமதி வழங்கக் கோரி பொதுமக்கள் மனு
பழனி அருகே இடிக்கப்பட்ட விநாயகர் கோயிலை மீண்டும் கட்ட பொதுமக்கள் கோரிக்கை

பழனி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நெடுஞ்சாலைத் துறை இடத்தில் கோயில் கட்ட அனுமதி வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை மனு கொடுத்த பச்சளநாயக்கன்பட்டி பொதுமக்கள்.









