டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

News image
Updated On :8 மார்ச் 2024, 6:01 pm

Din

திண்டுக்கல் அருகே குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு பகுதியைச் சோ்ந்தவா் வீரமணிகண்டன். இவரது மகன் கதிா்வேல் (11). இவா், தனது நண்பா்களுடன் பொன்னகரம் அருகிலுள்ள குளத்துக்கு குளிக்கச் சென்றாா். நீச்சல் தெரியாத சக்திவேல், ஆழமான பகுதிக்கு சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீஸாா் சக்திவேலின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனா்.