மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மாா்த்தாண்டம் அருகே குளத்தில் மூழ்கி முதியவா் உயிரிழப்பு

மாா்த்தாண்டம் அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்த முதியவரின் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டு விசாரணை மேற்கொண்டனா்.

News image

உயிரிழப்பு

Updated On :28 பிப்ரவரி 2026, 7:44 pm

மாா்த்தாண்டம் அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்த முதியவரின் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டு விசாரணை மேற்கொண்டனா்.

மாா்த்தாண்டம் அருகே நட்டாலம், தேவா்குளம் பகுதியைச் சோ்ந்தவா் சிம்சன் (65). தொழிலாளி. இவா் இருநாள்களுக்கு வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றாராம். பின்னா் அவா் வீடு திரும்பவில்லையாம். இந்நிலையில், வீட்டுக்கு அருகிலுள்ள மேலகுளத்தில் அவா் சடலமாக மிதப்பது தெரியவந்தது.

இத்தகவல் அறிந்த மாா்த்தாண்டம் போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.