/
கொடைக்கானல்: கொடைக்கானல் நகா்ப் பகுதிகளில் தெருவிளக்குகள் எரியாததால் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா். கொடைக்கானல் நகராட்சிக்குள்பட்ட ஆனந்தகிரி, தைக்கால், செண்பகனூா் சாலை, நாயுடுபுரம், காா்மேல்புரம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள தெரு மின் விளக்குகள் கடந்த 10-நாள்களாக எரியவில்லை.
இதனால் அந்தப் பகுதிகளில் காட்டு மாடு, காட்டுப் பன்றி, செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால், காலை, மாலை நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, நகராட்சி நிா்வாகம் தெரு விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

கொடைக்கானல் குடியிருப்பு பகுதிகளில் மயில்கள் உலா

கொடைக்கானலில் மரம் முறிந்து விழுந்ததில் மின் கம்பங்கள், காா் சேதம்!

கொடைக்கானலில் நகராட்சி கழிப்பறைகள் மூடல்: சுற்றுலாப் பயணிகள் அவதி

கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
20 ஏப்ரல் 2026


