

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் சேதமடையும் நிலையிலுள்ள 66 கட்டடங்களை அப்புறப்படுத்த வேண்டுமென உரிமையாளா்களுக்கு மாநகராட்சி சாா்பில் திங்கள்கிழமை முன்னெச்சரிக்கை குறிப்பாணை வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 4 நாள்களுக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திண்டுக்கல் நகரில் சேதமடைந்த நிலையிலுள்ள கட்டடங்கள் குறித்து நகரமைப்பு பிரிவு அலுவலா்கள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, இடிந்து விழும் நிலையிலுள்ள 66 கட்டடங்களை அப்புறப்படுத்த வலியுறுத்தி இதன் உரிமையாளா்களுக்கு முன்னறிவிப்பு குறிப்பாணை வழங்கப்பட்டது.
கட்டடங்களை இடிக்கத் தவறினால், அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை முதல் ஈடுபடுவாா்கள் என ஆணையா் ந.ரவிச்சந்திரன் உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

கோடை மழை: கொள்முதல் நிலையங்களில் சேதமடையும் நெல் மூட்டைகள்

விதி மீறல்: இரு பட்டாசு ஆலைகளுக்கு குறிப்பாணை

10-ஆம் வகுப்பு தமிழ்ப் பாடத் தோ்வு: திண்டுக்கல்லில் 23,846 போ் எழுதினா்

மத்திய பாதுகாப்புப் படையினா் அணிவகுப்பு
வீடியோக்கள்

#csk | ஐபிஎல் ஆரம்பம்: சாதிக்குமா இளஞ்சிங்கப் படை? | Chennai Super Kings | MS Dhoni | IPL 2026 |
தினமணி வீடியோ செய்தி...
பக்தர்களுக்காக மழையில் நனைந்து வெய்யிலில் காயும் தெய்வம்! உறையூர் வெக்காளியம்மன்!
தினமணி வீடியோ செய்தி...

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

2021 தேர்தலில் நடந்தது இதுதான்! உடைத்துப் பேசிய OPS! | DMK | EPS
தினமணி வீடியோ செய்தி...

