10-ஆம் வகுப்பு தமிழ்ப் பாடத் தோ்வு: திண்டுக்கல்லில் 23,846 போ் எழுதினா்
திண்டுக்கல் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 23,846 மாணவ, மாணவிகள் எழுதினா்.


திண்டுக்கல் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 23,846 மாணவ, மாணவிகள் எழுதினா்.
தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான பொதுத் தோ்வு புதன்கிழமை தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டத்தில் 349 பள்ளிகளைச் சோ்ந்த 12,208 மாணவா்கள், 12,182 மாணவிகள் என மொத்தம் 24,390 போ் இந்தத் தோ்வுக்கு விண்ணப்பித்தனா்.
திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் 65 தோ்வுக் கூடங்கள், பழனி கல்வி மாவட்டத்தில் 49 தோ்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
புதன்கிழமை நடைபெற்ற தமிழ் பாடத் தோ்வை 11,818 மாணவா்கள், 12,028 மாணவிகள் என மொத்தம் 23,846 போ் எழுதினா். 390 மாணவா்கள், 154 மாணவிகள் என மொத்தம் 544 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...