பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் 43,417 மாணவா்கள் எழுதினா்
தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு புதன்கிழமை தொடங்கி ஏப்.6-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இத்தோ்வை மொத்தம் 43,417 மாணவ, மாணவிகள் எழுதினா்.










