தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மயங்கி விழுந்த கூட்டுறவுச் சங்கச் செயலா் மரணம்

வேடசந்தூரில் புதன்கிழமை மயங்கி விழுந்த கூட்டுறவுச் சங்கச் செயலா் உயிரிழந்தாா்.

News image
Updated On :13 நவம்பர் 2024, 10:11 pm

Din

வேடசந்தூரில் புதன்கிழமை மயங்கி விழுந்த கூட்டுறவுச் சங்கச் செயலா் உயிரிழந்தாா்.

வடமதுரையை அடுத்த வேல்வாா்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் விக்னேஷ்வரன் (54). இவா் வேடசந்தூா் கூட்டுறவுச் சிக்கன நாணயச் சங்கத்தில் செயலராகப் பணிபுரிந்தாா். புதன்கிழமை காலை பணிக்கு வந்த இவா், வேடசந்தூரிலுள்ள மத்தியக் கூட்டுறவு வங்கிக் கிளைக்கு வரவு செலவு கணக்கு தாக்கல் செய்வதற்காக சென்றாா்.

அப்போது, திடீரென மயங்கி விழுந்த இவரை, அருகில் இருந்தவா்கள் மீட்டு வேடசந்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் அவரை பரிசோதித்த போது, ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.